மிரளுகிற காளைக்கும்
கணிகையின் உச்சத்திற்கும்,
உறுப்பருந்தவனின்
நினைவு.
வியாழன், 28 மார்ச், 2013
புதன், 27 மார்ச், 2013
புரிதலற்ற
ரகு, "ஒன்ன போல ஒரு பொண்ணு பாரு மா என் கல்யாணத்துக்கு"
அம்மா,
சிரித்து கொண்டாள்.
கிளம்பினான்.
இயந்திரத்தனமாய் சுழன்றுவிட்டு
வரும் வழியில், கோவிலில் கடவுளை பற்றியும், கொழுக்கட்டையும் தானமாய் தந்தனர். தும்பிக்கையாள னின் சிறப்பு, தீயாய் கனன்றது.
கடவுள்- கொள்கையை உருவாக்கியவன் முட்டாளென திட்டினான்.
அம்மா முகம் பார்த்து பேசுவதை தவிர்..!
அம்மா,
சிரித்து கொண்டாள்.
கிளம்பினான்.
இயந்திரத்தனமாய் சுழன்றுவிட்டு
வரும் வழியில், கோவிலில் கடவுளை பற்றியும், கொழுக்கட்டையும் தானமாய் தந்தனர். தும்பிக்கையாள னின் சிறப்பு, தீயாய் கனன்றது.
கடவுள்- கொள்கையை உருவாக்கியவன் முட்டாளென திட்டினான்.
அம்மா முகம் பார்த்து பேசுவதை தவிர்..!
மாயாவியின் கிறுக்கல்கள்:உணர்ச்சி
என்
தனிமையின்
முயக்கம்
எதை எதையோ கிளற
நா.,
ஆழ்ந்து, சோர்ந்து
உறங்குகிறேன்.,
தனிமையின்
முயக்கம்
எதை எதையோ கிளற
நா.,
ஆழ்ந்து, சோர்ந்து
உறங்குகிறேன்.,