மாயாவியின் கிறுக்கல்கள்
திங்கள், 14 மே, 2012
ஞாபகம்
ஒவ்வொரு முறையும்
என்னிடமிருந்து
ஒரு பொருளை
எடுப்பான்....
பார்பான்....
வைப்பான்....
ஆனால்,
அவனிடமிருந்து
எடுத்த பொருளை
வைக்க முடியாமல்
சுமக்கிறேன் எனக்குள்ளே.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக