திங்கள், 14 மே, 2012

தினந்தோறும்




கல்லூரியில் அவனை 
பார்க்கவே வருவேன்..
அவனும் வருவான் 
ஒரு புன்னகையோடு 
என் வீட்டு வாசலுக்கு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக