மாயாவியின் கிறுக்கல்கள்
திங்கள், 14 மே, 2012
படிக்கவிடாமல்
வகுப்பறையில்
பாடம் கவனிக்கும்போது
பார்கவில்லை
என்று சொல்கிறாயே,
என்னை
படிக்கவிடாமல்
செய்கிறாயே
உன் நினைவுகளை அனுப்பி
அதற்கு
நான் என்ன சொல்லட்டும் உன்னை...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக