ரகு, "ஒன்ன போல ஒரு பொண்ணு பாரு மா என் கல்யாணத்துக்கு"
அம்மா,
சிரித்து கொண்டாள்.
கிளம்பினான்.
இயந்திரத்தனமாய் சுழன்றுவிட்டு
வரும் வழியில், கோவிலில் கடவுளை பற்றியும், கொழுக்கட்டையும் தானமாய் தந்தனர். தும்பிக்கையாள னின் சிறப்பு, தீயாய் கனன்றது.
கடவுள்- கொள்கையை உருவாக்கியவன் முட்டாளென திட்டினான்.
அம்மா முகம் பார்த்து பேசுவதை தவிர்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக