திங்கள், 14 மே, 2012

படிக்கவிடாமல்


வகுப்பறையில்
பாடம் கவனிக்கும்போது
பார்கவில்லை
என்று சொல்கிறாயே,
என்னை
படிக்கவிடாமல்
செய்கிறாயே
உன் நினைவுகளை அனுப்பி
அதற்கு
நான் என்ன சொல்லட்டும் உன்னை...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக